புதுடில்லி : நாடு முழுவதும் கோடை வெயில் உச்சம் அடைந்து வருவதை அடுத்து, பள்ளிகளை இயக்க மத்திய கல்வி அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரிக்க துவங்கியுள்ளது. தலைநகர் டில்லியில் வெயில் அளவு 46 டிகிரி செல்ஷியசை நெருங்கியுள்ளது.இதையடுத்து, மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை இயக்குவதில் பல்வேறு வழிகாட்டுதல்களை மத்திய கல்வித்துறை நேற்று வெளியிட்டது. இதில், பள்ளிகள் இயங்கும் நேரத்தை குறைப்பது, சீருடை அணிவதில் விலக்கு அளிப்பது, மைதானங்களில் விளையாடுவதை தவிர்ப்பது உட்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
புதுடில்லி : நாடு முழுவதும் கோடை வெயில் உச்சம் அடைந்து வருவதை அடுத்து, பள்ளிகளை இயக்க மத்திய கல்வி அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் கோடை வெயில் அதிகரிக்க
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.