புதுடில்லி : புற்றுநோய், நீரிழிவு நோய், இருதயம், ரத்தநாளங்கள் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அவற்றுக்கான மருந்துகளின் விலையை ஆக., 15 முதல் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
இது தொடர்பாக சில அதிகாரிகள் கூறியதாவது: முக்கிய மருந்துகள் விலை அதிகமாக உள்ளது மத்திய அரசை கவலை அடைய செய்துள்ளது. இதனால் அதன் விலையை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்ட உடன், மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை திருத்தி அதிகளவு பயன்படுத்தப்படும் மருந்துகளை அதில் சேர்க்கவும் பரிசீலனை செய்யப்படுகிறது என்றனர்.
புதுடில்லி : புற்றுநோய், நீரிழிவு நோய், இருதயம், ரத்தநாளங்கள் பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அவற்றுக்கான மருந்துகளின் விலையை ஆக., 15 முதல் குறைக்க
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்