சென்னை :மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குகிறது. இதில் 8 தமிழ்நாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். பிரக்யானந்தா, வைஷாலி, அதிபன் பாஸ்கரன், கிருஷ்ணன் சசிகரன், நாராயணன், குகேஷ், கார்த்திகேயன் முரளி, சேதுராமன் ஆகிய 8 தமிழ்நாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.