44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி : பிரக்யானந்தா உட்பட 8 தமிழ்நாட்டு வீரர்கள் பங்கேற்பு!

சென்னை :மாமல்லபுரத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்குகிறது. இதில் 8 தமிழ்நாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். பிரக்யானந்தா,  வைஷாலி, அதிபன் பாஸ்கரன், கிருஷ்ணன் சசிகரன், நாராயணன், குகேஷ், கார்த்திகேயன் முரளி, சேதுராமன் ஆகிய  8 தமிழ்நாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.