மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நிகழ்வில் ஆட்சியர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நிகழ்வில் ஆட்சியர்களுக்கு பரிசுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்துள்ளார்.  திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்கியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.