மாஸ்கோ: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான கிரிமியா விமான தளத்தில் இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
முன்னாள், ‘சோவியத் யூனியனில்’ இருந்த, உக்ரைன் நாட்டின், ஒரு பகுதியான கிரிமியா, ரஷ்யாவுடன், சமீபத்தில் இணைக்கப்பட்டது. இதையடுத்து, கிரிமியாவில் உள்ள கடற்படை மற்றும் விமான தளங்களையும், ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளன.
இப்பகுதியில் இன்று விமான தளத்தில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவத்தில் ஒரு பலியானதாகவும், பலர் காயமடைந்ததாக மாஸ்கோ டைம்ஸ் என்ற இணைய தள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெடார் குண்டு வெடிப்பு காரணமாக அங்கு விண்ணை முட்டும் அளவிற்கு புகை மூட்டம் காணப்படுகிறது.
மாஸ்கோ: ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான கிரிமியா விமான தளத்தில் இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.முன்னாள், ‘சோவியத் யூனியனில்’ இருந்த,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்