கல்லூரி மாணவர்கள் 10 நிமிடத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனை முயற்சி..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், கல்லூரி மாணவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் மாவட்டம் முழுவதும் 10 நிமிடத்தில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

அழகப்பா கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணாக்கர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட 15 ஆயிரம் பேர் கின்னஸ் சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.