சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலக வாசலில் ஹானஸ்ட் ராஜ் என்ற நபர் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலக வாசலில் ஹானஸ்ட் ராஜ் என்ற நபர் திடீரென பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.