நாகை: கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளானோர் பங்கேற்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நாகை: கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளானோர் பங்கேற்றனர்.