நீதிபதி முன்பு குற்றவாளி தற்கொலை முயற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர்: பாலியல் வழக்கில் தீர்ப்பை வாசிக்கும் போது நீதிபதி முன்பு குற்றவாளி தற்கொலை முயறிச்சியில் ஈடுபட்டார். தற்கொலைக்கு முயன்ற குற்றவாளி செல்வம் மயங்கிய நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.