மதுரையில் எடப்பாடியை தரக்குறைவாக திட்டிய இளைஞரிடம் விசாரணை!!

மதுரை  : மதுரை சென்ற எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் தரக்குறைவாகத் திட்டிய இளைஞரிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீசார் அந்த இளைஞரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.