குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு

டில்லி அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். மோடி என்னும் பெயர் குறித்து தவறாகப் பேசியதாகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்  காந்தி மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது.  வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகக் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.