அவமானத்தால்..சாக கூட நினைத்தேன்.. பேரழகன் சினேகாவின் கண்ணீர் கதை!

சென்னை: தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் சூர்யாவின் நடிப்பில் வெளியானத் திரைப்படம் தான் பேரழகன். இயக்குனர் சசி சங்கர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில், சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் சூர்யா பெண் பார்க்கும் காட்சியில் உயரம் கம்மியான பெண்ணாக சினேகா

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.