கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் : ஊக்க மதிப்பெண் அளிக்க அரசு உத்தரவு

சென்னை தமிழக அரசு கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு அரசுப் பணி நியமனத்தில் ஊக்க மதிப்பெண் வழங்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 2250 கிராம சுகாதார செவிலியர்களை நியமனம் செய்வது குறித்து ஒரு அறிவிப்பைத் தமிழக அரசு மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  இந்த நியமனத்தின் போது கொரோனா காலத்தில் பணி புரிந்த செவிலியர்களுக்குச் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையொட்டி அனைத்து வகையான அரசு மருத்துவமனைகள் மற்றும்கொரோனா நல மையங்களில் பணியாற்றியவர்களுக்கு ஊக்க […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.