தமிழ்நாட்டில் தொடரும் சாதிய தாக்குதல்: பட்டியலின இளைஞர்கள்மீது சிறுநீர் கழித்து தாக்குதல்!

நெல்லை: பட்டியலின இளைஞர்கள்மீது ஒரு தரப்பினர் சிறுநீர் கழித்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக  6 பேர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சமத்துவம் என ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்ளும் தமிழ்நாட்டில்தான் கடந்த இரு ஆண்டுகளில் அதிக அளவிலான சாதிய வன்முறைகள்,  சாதிய தீண்டாமைகள் அதிகரித்து வருகின்றன. வேங்கை வயல் தொடர்ந்து பல இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிகளில் மலம் கலக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் பல […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.