அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் : அரசு அறிவிப்பு

இஸ்லாமாபாத்  பாகிஸ்தான் அரசு அடுத்த மாதம் அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான்கானின் அரசு, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வழியே நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்நாட்டில், அரசியல் நிலைத்தன்மையற்ற நிலை நீடித்து வருகிறது. அந்நாட்டு நாடாளுமன்றம் நடப்பு ஆண்டின் ஆகஸ்டு 9ஆம் தேதி கலைக்கப்பட்டது. ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு இந்த முடிவை எடுத்தது.  பாகிஸ்தானில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.