இலங்கை விடுதலை செய்த 13 தமிழக மீனவர்கள் இன்று சென்னை திரும்பினர்…

சென்னை:  இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 13 தமிழக மீனவர்கள்  இன்று சென்னை திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதும், பின்னர் தமிழ்நாடு அரசு, இந்திய அரசு வலியுறுத்தியதும்  விடுதலை செய்யப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. தமிழக மீனவர்கள் கைதுக்கு, எல்லை தாண்டி வருவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டி வருகிறது.  ஆனால், தமிழக மீனவர்கள், ஆழ்கடலில் ஒரு குறிப்பிட்ட தொலைவு சென்றால் தான் மீன்கள் கிடைக்கும் என்பதால் தமிழக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.