ஐபிஎல் 2025 | ஆர்சிபி வெற்றி அணிவகுப்பு | பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

ஐபிஎல் கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வெற்றி அணிவகுப்பு இன்று மாலை 5 மணிக்கு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வெற்றி கொண்டாட்டத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தின் அருகே கூடியதை அடுத்து அங்கு நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு குழந்தை உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.