திருத்தணி பூவை ஜெகன் மூர்த்தி எம் எல் ஏவை காவல்துறையினர் தேடி வருவதால் அவர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். திருத்தணி அடுத்த திருவாலங்காடு அருகே களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த யுவராஜா என்பவரின் மகன் தனுஷ் (23). இவருக்கும், தேனி மாவட்டத்தை சேர்ந்த வனராஜா என்பவரின் மகள் விஜயாஸ்ரீ (21) என்ற இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த விஜயாயின் பெற்றோர், தனது மகளுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய […]
