போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை! ஈரான்

டெக்ரான்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில், போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தற்போது வாய்ப்பில்லை என  ஈரான் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டபோது, இரு நாடுகளும் போர் வேண்டாம் என முடிவெடுத்த போது,  அமெரிக்க அதிபர் டிரம்ப் தான்தான் இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ததாக தம்பட்டம் அடித்தார். ஆனால், அதை இந்தியா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.