தென்காசி முதியோர் இல்ல மரண எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

தென்காசி தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது/ கடந்த 8 ஆண்டுகளா தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை முதியோர் இல்லத்தில் 60க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கி வந்தனர். பாட்டாகுறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நடத்தி வந்த இந்த முதியோர் இல்லத்தில் கடந்த 11ந் தேதி மாமிச உணவு போடப்பட்டு உணவை உட்கொண்ட முதியோர்களுக்கு திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு ஒவ்வாமையால் பாதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.