டெல்லி: இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, இந்தியாவைச் சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், ஒடிசா கடற்கரையில், பிரதமர் மோடி சூரிய சமஸ்காரம் செய்யும் வகையில் மணல் சிற்பத்தால் யோகா தினத்தை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றாட வாழ்வில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் உடல் மற்றும் மனத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், […]
