மேற்கு கோதாவரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டாங்கெட்டி ஜாஹ்ன்வி என்னும் பெண் விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்/ ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவை சேர்ந்தவர் டாங்கெட்டி ஜாஹ்ன்வி. விண்வெளி வீரரான இவர் 2029-ம் ஆண்டு விண்வெளிக்கு பயணிக்க உள்ளார். மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியலில் பட்டதாரியான ஜாஹன்வி, நாசாவின் மதிப்புமிக்க சர்வதேச வான் மற்றும் விண்வெளித்திட்டத்தை வெற்றிகரமாக முடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அமெரிக்காவை தளமாக கொண்ட டைட்டனின் […]
