அகமதாபாத் ரத யாத்திரை : கட்டுப்பாட்டை மீற் மக்களிடையே புகுந்த்a யானை

அகமதாபாத் அகமதாபாத் ரத யாத்திரையில் பாகன்கள் கட்டுப்ப்பாட்டை மீறிய யானை மக்களிடையே புகுந்துள்ளன. தற்போது அகமதாபாத்தின் மிக முக்கியமான மத நிகழ்வுகளில் ஒன்றான ரத யாத்திரை நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கலந்து கொள்வது வழக்கம். அவ்வகையில், யானைகள் மற்றும் ரதங்கள் உட்பட பொதுமக்கள் கூட்டத்தையும், ஊர்வல பங்கேற்பாளர்களையும், நிர்வகிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்றைய ஊர்வலத்தில் 18 யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்ற நிலையில் ஒரு ஆண் யானை திடீரென பதற்றமடைந்து ஓடத் தொடங்கி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.