பணி நேரத்தில் தூங்கிய 2 ரயில்வே கேட் கீப்பர்கள் நீக்கம்

அரக்கோணம் லெவல் கிராசிங்கில் பணி நேரத்தில் தூங்கிய இரு கேட்கீப்பர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் நேற்று முன் தினம் காலை கடலூா் அருகே உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு சொந்தமான வேன் ஒன்று கடலூர் முதுநகர் அடுத்த செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டை கடக்க முயன்றபோது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த பயணிகள் ரெயில், அந்த வேன் மீது மோதி இந்த கோர விபத்தில் வேனில் இருந்த 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த  விபத்துக்கு காரணமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.