திருமாவளவன் நல்ல சிந்தனையாளர் எம்ஜிஆர் பற்றி பேச சற்று சிந்தித்து இருக்க வேண்டும்: கேபி முனுசாமி

திருமாவளவன் நல்ல சிந்தனையாளர் எம்ஜிஆர் பற்றி பேச சற்று சிந்தித்து இருக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் பாசத்தால் இது போன்ற கருத்துக்கள் கூறுகிறார் என்று கேபி முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.