கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நினைவில் கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும்! முதல்வர் அறிவுறுத்தல்

சென்னை: கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நினைவில் கொண்டு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை  குறித்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர்  ஸ்டாலின் அறிவுறுத்தினார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தில்,  . வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட துறை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.