தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள்! அமைச்சர் சிவச

சென்னை:  தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு “தேவையான அளவிற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன”  என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிக்காட்டுதலின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள், அக்.17 அன்று, கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் கிளாம்பாக்கத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். மேலும், பேருந்தினை இயக்கும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் பேருந்தினை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.