eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி | Automobile Tamilan
இந்தியாவில் மாதந்தோறும் 20,000 கூடுதலாக எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகின்ற நிலையில், நாட்டின் முதன்மையான மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக eVitara மூலம் மின் வாகன சந்தையில் டிசம்பர் 2025ல் நுழைகின்றது. போட்டியாளர்களான டாடா, எம்ஜி, மஹிந்திரா, வின்ஃபாஸ்ட் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களை எதிர்கொள்ள தயாராகியுள்ள மாருதி மிக வலிமையான சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் தரம் சார்ந்த மேம்பாடுளை சுசூகி கொண்டிருப்பதனால் வலுவான விற்பனையை பதிவு செய்ய வாய்ப்புள்ளது. தற்பொழுது குஜராத்தில் … Read more