இந்தியாவில் ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை- காங். மூத்த தலைவர் சித்தராமையா பேச்சு
பெங்களூரு, கர்நாடக சட்டசபையில் அம்மாநில எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தல் முறை மாற வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. இதில் சீர்திருத்தம் ஏற்படாவிட்டால் ஜனநாயகம் பலவீனமாகிவிடும். ஜனநாயகம் பலவீனம் அடைந்தால் நாடு பலவீனமாகிவிடும். தேர்தல் நடைமுறை ஒவ்வொரு முறையும் பலம் அடைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இது பலவீனம் அடைந்து வருகிறது. ஆட்சி அதிகாரம் பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கக்கூடாது என்று அம்பேத்கார் சொன்னார். இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் … Read more