இந்தியாவில் ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை- காங். மூத்த தலைவர் சித்தராமையா பேச்சு

பெங்களூரு,  கர்நாடக சட்டசபையில் அம்மாநில எதிர்க்கட்சித்தலைவர் சித்தராமையா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தேர்தல் முறை மாற வேண்டும் என்பதில் இருவேறு கருத்து இல்லை. இதில் சீர்திருத்தம் ஏற்படாவிட்டால் ஜனநாயகம் பலவீனமாகிவிடும். ஜனநாயகம் பலவீனம் அடைந்தால் நாடு பலவீனமாகிவிடும்.  தேர்தல் நடைமுறை ஒவ்வொரு முறையும் பலம் அடைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக இது பலவீனம் அடைந்து வருகிறது. ஆட்சி அதிகாரம் பணக்காரர்களிடம் மட்டுமே இருக்கக்கூடாது என்று அம்பேத்கார் சொன்னார். இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் … Read more

ஹசரங்கா சுழலில் சுருண்டது கொல்கத்தா; 128 ரன்களில் ஆல்-அவுட்

 மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன்  பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரகானே 9 ரன்களிலும் வெங்கடேஷ் … Read more

’கடவுளின் தூதர் கனவில் வந்து கொலை செய்ய உத்தரவிட்டார்’ – ஆசிரியை-ஐ கழுத்தறுத்து கொன்ற சக ஆசிரியை,மாணவிகள்

லாகூர், இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடு பாகிஸ்தான். இந்நாட்டில் இஸ்லாமிய மத கடவுளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக பலர் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இஸ்லாமிய மதத்தை அவமதித்ததாக இலங்கையை சேர்ந்த நபர் பாகிஸ்தானில் நடு சாலையில் தான் வேலை செய்து வந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களால் அடித்து நடு சாலையில் எரித்து கொல்லப்பட்டார். இந்நிலையில், இஸ்லாமிய மத கடவுளின் தூதர் நபிகள் நாயகம் கனவில் வந்து உத்தரவிட்டதாக கூறி … Read more

மராட்டியத்தில் இன்று சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு…!

மும்பை, மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  அதன்படி, மராட்டியத்தில் இன்று 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 103-ஐ விட அதிகமாகும். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 73 ஆயிரத்து 841 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 138 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 77 லட்சத்து … Read more

ஐபிஎல் 2022 : கொல்கத்தா பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பெங்களூரு பந்துவீச்சாளர்கள்..!!

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை  நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன்  பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ரகானே 9 ரன்களிலும் வெங்கடேஷ் ஐயர் … Read more

உக்ரைனிலிருந்து இதுவரை 40 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் – ஐ.நா அகதிகள் ஆணையம்

நியூயார்க், கடந்த மாதம் பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது ரஷியா ராணுவ தாக்குதலை தொடங்கியது. தொடர்ந்து 35-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்த நிலையில் இதுவரை உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி உள்ளவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பின் ஆணையர் பிலிப்போ கிராண்டி கூறியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர், “நான் இப்போது உக்ரைனுக்கு வந்திருக்கிறேன். இந்த அர்த்தமற்ற போரினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் வழிகள் குறித்து … Read more

பீகார் முதல்-மந்திரி மீது தாக்குதல் நடத்திய நபர் மனநல சிகிச்சை பிரிவில் அனுமதி

பாட்னா,  பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன் தினம் பாட்னா அருகே உள்ள பக்தியார்பூர்தான் என்ற பகுதிக்கு சென்றார். அது நிதிஷ்குமார் அவர் குழந்தை பருவத்தில் வசித்த பகுதியாகும். அங்கு தனது பழைய நண்பர்களை அவர் சந்தித்து பேசினார். பிறகு உள்ளூர் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரின் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த 32 வயதுடைய நபர் நிதிஷ் குமாரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த நிதிஷ்குமாரின் பாதுகாப்பு குழுவினர் … Read more

சஞ்சு சாம்சன் அரைசதம் : ஐதராபாத் அணிக்கு 211 ரன்கள் இமாலய இலக்கை நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள மஹாஸ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இரு அணிகளும் இந்த தொடரில் தங்கள் முதல் போட்டியை இன்று விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு … Read more

இங்கிலாந்தில் கேரள மாணவியை கத்தியால் குத்திய இந்திய வாலிபர்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் கிழக்கு லண்டனில் ஈஸ்ட் ஹேம் பகுதியில் ஐதராபாத் வாலா பிரியாணி கடை ஒன்று உள்ளது.  இதில் சோனா பிஜு (வயது 20) பணியாற்றி வந்துள்ளார்.  கேரளாவை சேர்ந்த சோனா இங்கிலாந்தில் உள்ள பல்கலை கழகத்தில் படித்து வருபவர். அவர் படித்து கொண்டே பகுதிநேர ஊழியராகவும் உணவு விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில், ஸ்ரீராம் அம்பர்லா (வயது 23) என்ற இந்தியர் அந்த கடைக்கு சென்றுள்ளார்.  அவருக்கு வேண்டிய உணவு வகைகளை கொண்டு வரும் … Read more

இந்தியாவில் வங்கி மோசடியால் தினமும் ரூ.100 கோடி இழப்பு.! அதிர்ச்சி தகவல்கள்

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் வங்கி மோசடிகளால், தினமும் ரூ. 100 கோடி வரை வங்கித்துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகள் கூறுகின்றன.  அதாவது, ஏப்ரல் 2015 முதல் டிசம்பர் 2022 வரை 7 ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் ரூ. 2.50 லட்சம் கோடி அளவிற்கு வங்கி மோசடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2015 முதல் 2016 வரை ரூ. 67,760 கோடியும், 2016 முதல் 2017 வரை ரூ.59,596 கோடியும், இழப்பு ஏற்பட்டுள்ளது. … Read more