தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட் கோலி
ராய்ப்பூர், இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் விராட் கோலி, ருதுராஜ் கெயிக்வாட் சதமடித்து அசத்தினர். பின்னர் 359 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 … Read more