மகளிர் பிரிமீயர் லீக் – ஹர்மன்பிரீத் அபாரம்…குஜராத்தை வீழ்த்திய மும்பை

சென்னை, 5 அணிகள் இடையிலான 4-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நவிமும்பையில் நடந்து வருகிறது. இதில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸை வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் குஜராத் அணி வீராங்கனைகள் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். … Read more

தமிழ் சமூகத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் பொங்கல் வாழ்த்து

சிங்கப்பூர், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தைத்திருநாளான நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாரம்பரிய முறையில் புது மண்பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். தமிழகத்தில் போகி பண்டிகை, தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இதன்படி, இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடும் தமிழ் சமூகத்திற்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் … Read more

சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை.. ஜோதி வடிவில் காட்சி தரும் அய்யப்பன்

சபரிமலை [திருவனந்தபுரம்], மண்டல விளக்கு பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. 41 நாட்கள் மண்டல காலம் முடிந்து, டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நடைபெற்றது. அதன் பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதி மாலை திறக்கப்பட்டு, பக்தர்கள் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மகரஜோதி தரிசனம் இந்நிலையில் சபரிமலையில் முத்தாய்ப்பு நிகழ்வாக இன்று … Read more

கோலிக்கு ‘நோ’…ஜிதேஷ் சர்மா வெளியிட்ட ஆல் டைம் ஐ.பி.எல் லெவன்

மும்பை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் ஆன ஜிதேஷ் சர்மா, ஐ.பி.எல். வரலாற்றில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு ஆல் டைம் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். அதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து மகேந்திரசிங் தோனியை மட்டுமே அவர் தேர்வு செய்துள்ளார். ஜிதேஷ் சர்மா தேர்வு செய்த அணியில் தற்போதுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஜிதேஷ் சர்மா தேர்வு … Read more

கோஸ்டாரிகா ஜனாதிபதியை கொல்ல சதி திட்டம்; பெண் கைது

சான் ஜோஸ், கோஸ்டாரிகா நாட்டின் ஜனாதிபதி ரோட்ரிகோ சாவெஸ் கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அவரை பணம் கொடுத்து கொல்ல முயற்சித்து உள்ளனர். இதுபற்றி அந்த நாட்டின் உளவு மற்றும் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் தலைவர் ஜார்ஜ் டாரெஸ் கூறும்போது, ரோட்ரிகோவை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. இதற்காக பணம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதுபற்றி நம்பத்தகுந்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது என்றார். இதேபோன்று அந்நாட்டின் அட்டார்னி ஜெனரல் கார்லோ டயஸ் நிருபர்களிடம் கூறும்போது, சந்தேகத்திற்குரிய … Read more

கடவுள் ராமர் பா.ஜ.க.வில் உறுப்பினராகி விட்டாரா? காங்கிரஸ் எம்.எல்.சி. கேள்வி

நிசாமாபாத், தெலுங்கானாவில் முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், நிசாமாபாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.சி. பொம்மா மகேஷ் குமார் கவுட், அரசியல் லாபங்களுக்காக பா.ஜ.க. மத உணர்வுகளை தூண்டி விடுகிறது என குற்றச்சாட்டாக கூறினார். அவர் கூறும்போது, பா.ஜ.க. சாதி மற்றும் மதம் சார்ந்த அரசியல் விளையாட்டில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது. கடவுள் ராமர் பா.ஜ.க.வில் உறுப்பினராகி விட்டாரா என்ன? அவர்கள் அரசியல் லாபங்களுக்காக மத உணர்வுகளை தூண்டி … Read more

’போதும் வாங்க’…பிக்பேஷ் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்த ரிஸ்வான்

சென்னை, இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். போன்று ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் 2025/26 டி20 கிரிக்கெட் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்று நடைபெற்ற 33வது போட்டியில் மெல்போர்ன் – சிட்னி அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி தண்டர்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் அணிக்கு 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ஜோஸ் பிரவுன் 35 (25) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த ஜேக் பிரேஷர் 19 (9) … Read more

ஈரான் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தலாம்: வெள்ளை மாளிகை

வாஷிங்டன் டி.சி., ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 16-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் … Read more

அண்ணாமலை பேச்சை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை; தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை, மும்பை மாநகராட்சிக்கு வருகிற 15-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதையொட்டி மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலாடு, சயான் கோலிவாடா, தாராவி உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதா, சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “மக்கள் `மூன்று என்ஜின்’ ஆட்சி வரவேண்டும் என விரும்புகின்றனர். நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களில் இங்கு மட்டும்தான் `மூன்று … Read more

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூருவுக்கு 144 ரன்கள் இலக்கு நிர்ணயித்த உ.பி.

மும்பை, 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்று வரும் 5வது லீக் ஆட்டத்தில் உத்தரபிரதேச வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. நவி மும்பையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, உ.பி. வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் … Read more