30,000 பூத்துகளுக்கு ஆளே இல்லாத ஆந்திரா பாஜக!அமித்ஷா, ஜேபி நட்டா அடுத்தடுத்து விசிட்- டீ யாருக்காம்?

India oi-Mathivanan Maran விசாகப்பட்டினம்: மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் எப்படியாவது சிங்கிள் டிஜிட் இடங்களை கைப்பற்றும் முனைப்புடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் அடுத்தடுத்து ஆந்திரா வருகை தருகின்றனர். தென்னிந்தியாவில் பாஜக காலூன்றுவது பெரும் போராட்டங்களை பல பத்தாண்டுகளாக நடத்திக் கொண்டிருக்கிறது. கர்நாடகவில் மட்டும்தான் பாஜகவால் வேர்பிடிக்க முடிந்தது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானாவில் சிங்கிள் டிஜிட் இடங்களுக்கே சிங்கி … Read more

விபத்தை தடுக்கும் தொழில்நுட்பம்.. ரூ.1000 கோடியில் ஒரு பைசா கூட செலவிடாத தென்கிழக்கு ரயில்வே.. ஷாக்

India oi-Mani Singh S புவனேஷ்வர்: ரயில்கள் மோதிக்கொள்வதை தடுக்கும் பாதுகாப்பு அமைப்பான ஆண்டி கொலிஷன் சிஸ்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.943 கோடியில் ஒரு பைசா கூட கடந்த மூன்று ஆண்டுகளில் தென்கிழக்கு ரயில்வே செலவு செய்யாதது அம்பலத்திற்கு வந்துள்ளது. மேற்கு வங்காளம் மாநிலம் ஷாலிமரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படு வருகிறது. இந்த ரயில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் ஒடிசாவின் பாலோசார் மாவட்டம் பஹாநகா ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்ததபோது சரக்கு … Read more

ராஜஸ்தானில் காங். கதையை முடிச்சுட்டாரு சச்சின் பைலட்? ஜூன் 11-ல் தனிக் கட்சி தொடங்குகிறார்?

India oi-Mathivanan Maran ஜெய்ப்பூர்: ராஜ்ஸ்தான் மாநில முன்னாள் துணை முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சச்சின் பைலட் அக்கட்சியில் இருந்து விலகுவது என முடிவு செய்துள்ளார். காங்கிரஸில் இருந்து விலகும் சச்சின் பைலட் ஜூன் 11-ந் தேதி தனிக் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார் என்கின்றன தகவல்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 101 இடங்கள். 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 108 இடங்களிலும் … Read more

Operation Bluestar: 1984-ல் 554 சீக்கிய தீவிரவாதிகளை ஒரே இடத்தில் கொன்று குவித்த இந்திரா காந்தி!

India oi-Mathivanan Maran அமிர்தசரஸ்: இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கை மூலம் ஒரே இடத்தில் 554 சீக்கியர் பிரிவினைவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அந்த இயக்கத்தின் தலைவர் பிந்தரன்வாலேவின் கதையை மட்டுமல்ல காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு கோரும் இயக்கத்தின் கதையையே முடிவுக்கு கொண்டு வந்தார் இந்திரா காந்தி. இந்தியாவில் சீக்கியர்கள் வசிக்கும் பஞ்சாப் உள்ளிட்ட மாநில பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு … Read more

சாவின் விளிம்பை தொட்ட 10 வயது சிறுவன்.. 7 உடல்களுக்கு அடியில் தம்பியை மீட்ட அண்ணன்

India oi-Velmurugan P புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, 7 பேரின் உடல்களுக்கு அடியில் இருந்த 10 வயது சிறுவனை அவரது அண்ணன் காப்பாற்றி உள்ளார். 15 வயதாகும் அந்த சிறுவன், தனது தம்பியை விபத்தில் சிக்கிய ரயில் இடுக்கில் நீண்ட நேரம் தேடி கண்டுபிடித்து காப்பாற்றி உள்ளார் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் பகுதியில் கடந்தகோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த வெள்ளிக்கிழமைஇரவு சரக்கு ரயில் மீது மோதி தடம் புரண்டது. அந்த … Read more

வேலையை காட்ட தொடங்கிய AI.. ஏற்கனவே சில ஆயிரம் வேலை காலி.. அடுத்து என்ன! வல்லுநர்கள் சொல்வது என்ன

International oi-Vigneshkumar வாஷிங்டன்: ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்புகள் ஏற்படலாம் என்ற வல்லுநர்களின் எச்சரிக்கை உண்மையாகியுள்ளது. ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்புகள் ஆரம்பித்துவிட்டதாம். இது தொடர்பாக விரிவாகப் பார்க்கலாம். பொதுவாக ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தொழில்நுட்பம் வேற லெவலில் வளர்ச்சியைப் பெறும். கடந்த காலங்களில் கணினி, மொபைல் எனப் பல சாதனங்களை இதற்கு நாம் உதாரணமாகச் சொல்லலாம். இந்த காலம் சந்தேகமே இல்லாமல் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு ஆனது என்றே சொல்லலாம். இது டெக்னாலஜியை அடுத்த கட்டத்திற்கு … Read more

ஒடிஷா ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 278 – அடையாளம் காணப்படாத 101 உடல்கள்! சிபிஐ விசாரணை தொடக்கம்!

India oi-Mathivanan Maran புவனேஸ்ர்: ஒடிஷா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் பலியானோரில் 101 பேரின் உடல்கள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை. ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை திங்கள்கிழமை தொடங்கியது. மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒடிஷாவின் பாலசோர் அருகே வெள்ளிக்கிழமை இரவு விபத்தில் சிக்கியது. சில … Read more

அந்த 20 நிமிடங்களில் என்ன தான் நடந்தது.. கோரமண்டல் கொடூர விபத்திற்கு என்ன காரணம்! எப்ஐஆர் பதிவு

India oi-Vigneshkumar டெல்லி: ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து நாட்டையே அதிர வைத்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து இப்போது போலீசார் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை நடந்த கொடூரமான ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்தது. 15 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது. மொத்தம் 3 ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியது. இதில் 270 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 1000க்கும் … Read more

நெஞ்சே நடுநடுங்குதே.. தாலிபன்களின் \"விஷ முகம்\".. மொத்தம் 80 பெண்கள்.. இதுகூட பொறுக்கலியே.. ஐயோ கொடுமை

International oi-Hemavandhana காபூல்: 80 பள்ளி சிறுமிகள் ஆப்கானிஸ்தானில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்கள்.. இதைக் கேள்விப்பட்டு, உலக நாடுகளே அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளன. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பல்வேறு கட்டுப்பாடுகளை பெண்களுக்கு விதித்து வருகிறார்கள்.. பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் கிட்டத்தட்ட பெண் குழந்தைகள், அங்கே 2 வருடங்களுக்கு மேலாகவே ஸ்கூலுக்கு போகாமல் இருக்கிறார்கள். ஆப்கன் பெண்கள்: அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்கலை … Read more

ரயில் விபத்துக்கு காரணமாக சொல்லப்பட்ட.. இன்டர்லாக்கிங் என்றால் என்ன? எப்படி இயங்கும் தெரியுமா?

India oi-Mani Singh S புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பலியாகினர். இதில், எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் செய்யப்பட்ட மாற்றமே இந்த விபத்துக்கான காரணம் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். அவர் கூறிய இன்டர்லாக்கிங் என்றால் என்ன அது எப்படி செயல்படும் என்பதை இங்கே பார்க்கலாம். மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள … Read more