பாஜக மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தா.. 10-15 வருஷத்துல வறுமை ஒழிஞ்சிடும்! ராஜ்நாத் சிங் உறுதி

புவனேஸ்வர்: இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முழுமையாக ஒழிக்கப்படும் என்றும், இது மோடியின் கியாரண்டி பாதுகாப்புத்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதேபோல இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு Source Link

‛‛ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பீடு’’.. காங்கிரஸ் கூட்டணியை முறிக்க ஸ்டாலின் தயாரா? மோடி கேள்வி

அமராவதி: தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் உள்ளதாக காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா சர்ச்சையை கிளப்பி உள்ளார். இந்நிலையில் தான் தமிழர் பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலின் தமிழர்களை அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணியை முறிக்க தயாரா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக உள்ளவர் Source Link

ஒரு நிமிஷம் தான்..ஒரு வருட உழைப்பும் போச்சே! பண்ணையைச் சூழ்ந்த தீ..துடிக்க துடிக்க உயிரிழந்த கோழிகள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள அரங்கல்துருவம் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன். இவர் தனது தோட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். Source Link

ஹரியானா பாஜக ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸுடன் கை கோர்க்க ரெடி- துஷ்யந்த் சிங் சவுதாலா திடீர் அறிவிப்பு!

சண்டிகர்: ஹரியனாவில் பெரும்பான்மையை இழந்த பாஜக ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸுடன் இணைந்து செயல்பட தயார் என 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா சட்டசபைக்கு 2019-ல் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் எந்த ஒரு கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. 90 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையில் பெரும்பான்மைக்கு Source Link

ம.பி.யில் பயங்கரம்- ஓட்டுகள் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தீக்கிரை- 36 பேர் உயிர் தப்பினர்!

போபால்: மத்திய பிரதேசத்தில் ஓட்டுகள் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லும் வழியில் தீப்பிடித்து எரிந்து சாம்பலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பெதுல் லோக்சபா தொகுதிக்கு நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தொகுதியில் வேட்பாளர் மரணத்தால் ஏற்கனவே நடைபெற வேண்டிய வாக்குப் பதிவு மே Source Link

ஹரியானா \"பாஜக ஆட்சி\" அம்போ? சுயேட்சைகளை வாபஸ் பெற வைத்து ஆட்டம் ஆடிய காங்கிரஸ்.. அடுத்தது என்ன?

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை 3 சுயேட்சைகள் வாபஸ் பெற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துவிட்டதால் எந்த நேரத்திலும் அங்கு ஆட்சி கவிழும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் ஹரியானாவில் ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படவே வாய்ப்பு அதிகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Source Link

‛மெச்சூரிட்டி இல்லை’.. மருமகனிடம் பொறுப்புகளை பறித்த மாயாவதி! அரசியல் வாரிசு இல்லை எனவும் அறிவிப்பு

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக உள்ள மாயாவதி தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த ஆண்டு இறுதியில் அரசியல் வாரிசாக அறிவித்தார். இந்நிலையில் தான் ஆகாஷ் ஆனந்துக்கு மெச்சூரிட்டி இல்லை எனக்கூறி அந்த அறிவிப்பை இன்று திடீரென்று மாயாவதி திரும்ப பெற்றதோடு, தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆகாஷ் ஆனந்தை விலக்கி வைப்பதாக அறிவித்துள்ளார். உத்தர Source Link

உபியில் வாக்களிக்க விடாமல் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள்? போலீஸ் தடியடி.. பரபரப்பான குற்றச்சாட்டு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இன்று நடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க விடாமல் முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகள் போலி எனக்கூறி போலீசார் திருப்பி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 19 மற்றும் 26 Source Link

‛‛அசைக்கவே முடியாது’’.. 5வது முறையாக மீண்டும் ரஷ்ய அதிபரானார் புதின்.. மேற்குலக நாடுகளுக்கு சிக்கல்

மாஸ்கோ: ரஷ்யாவின் புதிய அதிபராக 5வது முறையாக மீண்டும் விளாடிமிர் புதின் பொறுப்பேற்றார். உக்ரைன் மீதான போர் தொடர்பாக அவர் மீது அதிருப்தி உள்ள நிலையிலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகி உள்ளார். இது அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் அதிபர் பதவிக்காலம் என்பது 6 ஆண்டுகளாகும். இந்நிலையில் Source Link

ஆணுறுப்பில் \"கீறல்\" போட்ட மனைவி.. மார்பில் உட்கார்ந்து.. இதுதான் காரணம்! கணவன் சீரியஸா இருக்கிறாராமே

கான்பூர்: உத்தரபிரதேசத்தில், மனைவியால் தாக்கப்பட்ட கணவனின் உடல்நிலை மேலும் மோசடைந்திருப்பதாகவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் வட்டமடித்து வருகிறது.. அத்துடன் கணவனை கொடூரமாக தாக்கும் இந்த வீடியோவானது, அதற்குமேல் பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய செய்து வருகிறது. {image-4k5m0ars-1715080953.jpg Source Link