செங்கல்பட்டு மாவட்டத்துக்கான மழை புகாருக்கான உதவி எண்கள் அறிவிப்பு

செங்கல்பட்டு’ செங்கல்பட்டு மாவட்டத்துக்கான மழை குறித்த புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  நகரின் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதைபோல, விழுப்புரம், கடலூர், … Read more

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைப்பு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 6ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில், திடீரென நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது.  அடையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையிலும், ஏரியின் நீர் வரத்து குறைந்துள்ளதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்துள்ளது.  செம்பரப்பாக்கம் ஏரிக்கு  நீர்வரத்து … Read more

“இந்த சீனெல்லாம் இங்க செல்லாது”… பருத்திவீரன் விவகாரத்தில் ஞானவேல் ராஜாவை சீண்டிய சமுத்திரக்கனி

பருத்திவீரன் படவிவகாரம் தொடர்பாக இயக்குனர் அமீர் மீது சேற்றை வாரி வீசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா-வுக்கு மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தான் பேசிய சொற்கள் அமீர் மனதை காயப்படுத்தி இருந்தால் தான் மன்னிப்பு கேட்பதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டார் ஞானவேல்ராஜா. இருந்தபோதும் மழை விட்டும் தூவானம் விடாத குறையாக அவருக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. “திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம் ?” என்று இயக்குனர் சசிகுமார் கேள்வி … Read more

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் அமைச்சர் பொன்முடி.

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வரச்சொல்லி சம்மன் அனுப்பப்பட்டது. இதை ஏற்று, அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். கடந்த 2006 முதல் 2011 காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு … Read more

ரூ.4ஆயிரம் கோடி ஸ்வாஹா? வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை! பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம்..

சென்னை: மழை வெள்ளத்தில் மிதக்கும் சென்னையில் மழை பாதிப்புகளை சரி செய்ய போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னையில் மட்டும் மழைநீர் தேங்குவதை தடுக்கும் பணிக்கு ரூ. ரூ.4070 கோடி மதிப்பில் பணிகள் நடெபற்று வந்தன. இந்த பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில், கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி மேயர் சுமார் … Read more

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிபு – அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் வாக்களிப்பு…

ஐதராபாத்: தெலுங்கானா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு  தொடங்கியது முதல்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  அரசியல் கட்சி தலைவர்கள், மத்திய மாநில அமைச்சர்கள்,  திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.  தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானது. மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவுக்காக 35,655 வாக்கு சாவடிகள் … Read more

மத்திய அமைச்சரவை இலவச உணவு தானிய திட்ட நீட்டிப்புக்கு ஒப்புதல்

டில்லி மத்திய அரசு அளித்து வரும் இலவச உணவு தானிய திட்ட நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் பிரதமர் ஏழைகள் உணவுத் திட்டம் உலகின் மிகப்பெரிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த திட்டம் மூலம் 81.35 கோடி நபர்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த திட்டம் நடப்பு ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு … Read more

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

சென்னை சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகச் சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் பச்சை வழித்தடத்தில் 3 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தற்காலிகமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாகச் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். ’பச்சை வழித்தடத்தில், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் அவசர பராமரிப்பு பணிகள் … Read more

இதுவரை தமிழகத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை : அமைச்சர் தகவல்

சென்னை இதுவரை தமிழகத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை எனத் தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.’ தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.  எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். உதனால் தனியார் மருத்துவமனைகள், சிறிய கிளினிக்குகளில் கூட கூட்டம் நிரம்பி வழிகிறது.  மேலும் மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்த பொதுச் சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த மாத இறுதியில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டன. … Read more

தம்பதிகள் சண்டையால் ஜெர்மனி விமானம் டில்லியில் அவசரமாக தரையிறக்கம்

டில்லி ஜெர்மனி நாட்டின் விமானத்தில் கணவன் மனைவி இடையே நடந்த சண்டையால் டில்லியில் விமானம் தரை இறக்கப்பட்டது.  சுமார் 300க்கும் அதிகமானோருடன் ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு லுப்தான்சா நிறுவன விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த கணவன் – மனைவிக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கி கட்டிப்புரண்டு சண்டை இட்டனர். கையில் கிடைக்கும் பொருட்களை எடுத்து … Read more