செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் வெளியேற்றம் குறைப்பு

சென்னை சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. எனவே ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று காலை உபரி நீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.  ஆகவே, கரையோரத்தில் தாழ்வான … Read more

2 கோடி மகளிரை லட்சாதிபதி ஆக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக 15000 மகளிருக்கு ட்ரான் வழங்கும் திட்டத்தை தொடங்கினார் மோடி

மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் இந்தியா முழுவதும் சுமார் 15000 மகளிருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ட்ரான் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் 2 கோடி மகளிரை லட்சாதிபதி ஆக்கும் திட்டத்துடன் பாஜக அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் அதன் ஒரு கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ட்ரான் மூலம் தங்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான வருமானத்தை ஈட்ட ‘பிரதம மந்திரியின் … Read more

2024 டி20 உலககோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது உகாண்டா

அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் 2024 ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில் விளையாட உகாண்டா அணி தகுதி பெற்றுள்ளது. ஆப்பிரிக்க பிராந்திய அணிகளுக்கு இடையிலான தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஏற்கனவே நமீபியா அணி தகுதி பெற்ற நிலையில் தற்போது உகாண்டா அணியும் தகுதி பெற்றுள்ளது. இதனையடுத்து இந்த தொடரில் விளையாடவுள்ள அணிகளின் விவரம் : மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, … Read more

சென்னை நகர் மழையில் தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது : அண்ணாமலை

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மழைக்காலத்தில் சென்னை நகர் தத்தளிப்பது  வாடிக்கை ஆகி விட்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்கிறது. நேற்று இரவில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அசோக் நகர், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்தது. சென்னை சாலைகளில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர். குறிப்பாக, … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணிநேரத்தில் தமிழகத்தின் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.   தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகத் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. மழையால் சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை பெய்ய … Read more

நிவாரணப்பணிகளை அனைத்து துறைகளும் இணைந்து மேற்கொள்ள முதல்வர் உத்தரவு

சென்னை நிவாரணப்பணிகளை அனைத்து துறைகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நேற்று முதல் தற்போது வரை சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.  இதனால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  சென்னை மாநகராட்சி மழை குறித்த புகார்கள் அளிக்க கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவசர … Read more

தமிழகத்தை நோக்கி வரும் மிக்ஜம் புயல்

சென்னை இந்திய வானிலை ஆய்வு மையம் மிக்ஜம் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தொடர்ந்து வலுப்பெற்று தற்[ஓது தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக அதே பகுதியில் நிலவி வருகிறது.  அடுத்த 24 மணி நேரத்துக்குள் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்குப் பிறகு இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் … Read more

2023 டிசம்பர் 1 முதல் 2024 டிசம்பர் 31 வரை மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை… புதிய நடைமுறைகளை அறிவித்தது மலேசியா…

இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை என்று மலேசிய பிரதமர் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மலேசியா-வுக்கு வரும் பயணிகளுக்கு 30 நாட்கள் வரை அங்கு தங்குவதற்கு விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான புதிய விசா நடைமுறைகளை அந்நாட்டு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அனைத்து இந்தியப் பயணிகளுக்கும் 1 டிசம்பர் 2023 முதல் 31 டிசம்பர் 2024 வரை மலேசியாவிற்கு விசா இல்லாத … Read more

தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு

ஐதராபாத் தேர்தல் முடிவுக்கு பிறகு நடந்த கருத்துக் கணிப்பில் தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமையும் என கூறப்படுகிறது. தற்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் முடிவடைந்துள்ளன. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும 3 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாக உள்ளன. தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ் தலைவர் கே சந்திரசேகர் ராவின் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.  ஆனால் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகளும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளதால் … Read more

ஒரு வருடமாக வீட்டில் தாயின் சடலத்தை வைத்திருந்த மகள்கள்

வாரணாசி ஒரு வருட காலமாக தங்கள் ஒரு பெண்ணின் சடலத்தை அவரது இரு மகள்களும் வீட்டிலேயே வைத்துள்ளனர். உஷா திரிபாதி என்னும் 52 வயது பெண்மணி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மதர்வா பகுதியை சேர்ந்தவர் ஆவார்,. இவருக்கு 27 வயதில் பல்லவி திரிபாதி மற்றும் 18 வயதில் வைஷ்விக் திரிபாதி என்று இரு மகள்கள் உள்ளனர்.  மூவரும் ஒன்றாக வசித்து வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த உஷா உயிரிழந்தார். … Read more