பாஜகவின் திமுக கூட்டணி கட்சிகளை இழுக்கும் எண்ணம் நிறைவேறாது : அமைச்சர் கே என் நேரு

திருச்சி தமிழக அமைச்சர் கே என் நேரு திமுக கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க பாஜக எண்ணுவது நிறைவேறாது எனத் தெரிவித்துள்ளார். இன்று திருச்சியில் தமிழக அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் அந்த பேட்டியில் அமைச்சர் கே என் நேரு, தமிழகம் முழுவதும் 56,000 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பட்டா கோரி பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. .அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து எங்களோடு இணைய பலர் காத்திருக்கிறார்கள். … Read more

விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறை அமல்

டெல்லி இந்திய ரயில்வே விரைவில் ரயிலில் இருக்கை ஒதுக்கீடு குறித்து புதிய நடைமுறையை அமலாக்க உள்ளது/ தற்போதுள்ள நடைமுறையின்படி,இந்திய ரயில்வேயில் ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.  தற்போது ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை வெளியிடும் புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் சோதனை அடிப்படையில் தொடங்கி உள்ளது. அதன்படி முதற்கட்டமாக, ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் இந்த திட்டத்தின் சோதனை நடைபெறுகிறது. அதில் ஏற்படும் … Read more

அகமதாபாத் விமான விபத்து: அவசரகால அழைப்பான ‘MAYDAY‘ அழைப்பு புறக்கணிப்பு?.. விமானம் விபத்து வீடியோ…

அகதாபாத்: அகமதாபாத் விமான விபத்து நடப்பதற்கு சற்று முன்பாக,  விமானி அவசரகால அழைப்பான ‘MAYDAY‘ அழைப்பு  விடுக்கப்பட்ட நிலையில்,  அது புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் விமானம் மேலே எழும்பும்போது,  வீடுகளின்மீது மோதி விபத்துக்குள்ளாகும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 242 பயணிகளுடன சென்ற ஏர் இந்தியா விமானம் குஜராத் மாநிலத்தில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. , இன்று பிற்பகல் 1.17 மணியளவில், 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என, 242 பேருடன் அகமதாபாத் சர்வதேச … Read more

அகமதாபாத் விமான விபத்து: பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு, 41 பேர் காயம் – விபத்து நடந்த இடத்தில் அமித்ஷா ஆய்வு… வீடியோ

அகமதாபாத்: இன்று மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையம், அருகே ஏற்பட்ட விமான விபத்தில், பலியானோர் எண்ணிக்கை  இரவு 7மணி நிலவரப்படி, 204  ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து காரணமாக 41 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், விபத்து நடந்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  பார்வையிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா விமான விபத்தில்  குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். மேலும் இந்த விமான விபத்தில் யாரும் … Read more

அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக அறிவிப்பு…

அகமதாபாத் நகரில் இன்று பிற்பகல் நிகழ்ந்த விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா AI 171 விமானம் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1:39 மணிக்கு புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து தீ பிடித்ததில் அதில் பயணம் செய்த 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் என மொத்தம் … Read more

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மறுநிமிடமே விழுந்து நொறுங்கிய விமானம்… சிசிடிவி காட்சி வெளியானது…

அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற கோர விமான விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி-யில் பதிவான காட்சியில், விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட மறுநிமிடமே விமானம் விழுந்து நொறுங்கியது தெரியவந்துள்ளது. இந்த விமானத்தில் 242 பேர் இருந்த நிலையில், இதுவரை எத்தனை பேர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஏர் இந்தியா விமான விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்ததாக அகமதாபாத் காவல்துறைத் தலைவர் உறுதிப்படுத்தினார்…

169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ்காரர்கள், ஏழு பேர் போர்த்துகீசியர்கள், ஒரு கனேடிய பயணி உட்பட மொத்தம் 242 பேர் பயணம் செய்த ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் நகரில் இன்று விழுந்து தீக்கிரையானது. நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தில் இதுவரை 204 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனை உறுதி செய்துள்ள … Read more

அகமதாபாத்தில் விமானம் விழுந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் நிலை கலவைக்கிடம்

அகமதாபாத் அகமதாபாத் நகரில் விமானம் விழுந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இன்று மதியம் 13.38 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட, ஏர் இந்தியாவின் AI171 பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது. 242 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 787 ரக ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே 15 கி.மீ தொலைவில் உள்ள மேகானி … Read more

61 வெளிநாட்டினர் உட்பட 230 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து ஏர் இந்தியாவின் சமூக ஊடக கணக்குகளில் ‘கருப்பு பேனர்’…

242 பேருடன் அகமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. இந்து மதியம் 1:39 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் விமான நிலையத்தின் 23வது ஓடுபாதையில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து சுமார் 15 கி.மீ. தூரம் பறந்த நிலையில் விமானத்தில் இருந்து ‘May Day’ எமர்ஜென்சி விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் விமானம் மெகனி நகர் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்த … Read more

அகமதாபாத் விமான விபத்து – மாலை 4மணி வரை 110 பேரின் உடல்கள் மீட்பு – அவசர கால உதவி எண் அறிவிப்பு

அகமதாபாத்:  இன்று மதியம் குஜராத்தில் விபத்துக்குள்ளான ஏர்இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  குஜராத் முன்னாள் முதல்வர் விஜய்ரூபானி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. Ahmedabad plane crash – Emergency helpline announced. control room at phone number 079-232-51900 & mobile number 9978405304. 242 பயணிகளுடன சென்ற ஏர் இந்தியா விமானம் குஜராத் மாநிலத்தில் … Read more