என்னையும் குழந்தைகளையும் அடக்கம் செய்துவிட்டு நீ எது வேண்டுமானாலும் செய்துகொள்., ஆறு மாதம் கழித்து மனைவி செய்த செயல்.!

குழந்தைகள், கணவன் இறந்த துக்கத்தில் ஆறு மாதமாக கவலையில் இருந்த மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்து உள்ள கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன், இவரின் மனைவி மீனாட்சி. இந்த தம்பதிக்கு மகன் ஜஸ்வந்த் (வயது 8 ) ஹரிப்பிரியா (6 வயது) இரு பிள்ளைகள் இருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மீனாட்சியின் தாய்வீடான திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே … Read more

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஜாமீன் கோரி மனுதாக்கல்..!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடந்த முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல்  வாக்குப்பதிவின் போது கள்ள் ஒட்டு போட முயன்றதாக திமுக பிரமுகரை  சட்டையை கழற்றி அவமானப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்  கைது செய்யப்பட்டார். கடந்த வெள்ளிகிழமை ஜாமீன் கோரி அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது.  இந்நிலையில், மீண்டும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், புகார் அளித்தவர் தற்போது நல்ல … Read more

#சற்றுமுன் || வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலின் தென் கிழக்குப் பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வங்கக் கடலின் தென் பகுதியில் உருவாகி உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெறும். … Read more

#தமிழகம் ||  சாலை விபத்தில் 14,912 பேர் பலி.! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.! கடந்த 5 வருடத்தில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.!

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 14,912 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகன விபத்தில் இறப்பு 107% அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் புள்ளிவிவரபடி, 2021-ல் தமிழகத்தில் நடந்த 55713 வாகன விபத்துகள் நடந்துள்ளன. இதில் 14,912 தங்களின் உயிரை பலிகொடுத்துள்ளார். இதில்,  இருசக்கர வாகன விபத்துகளில் மட்டும் 6,223 பேர் பலியாகியுள்ளனர்.லாரிகளால் ஏற்பட்ட விபத்துகளில் 2,467 பேர் பலியாகியுள்ளனர்.கார்கள் விபத்துகளால் 2,467 பேர் பலியாகியுள்ளனர்.வேன் மற்றம் சிறிய … Read more

25 ஆண்டுகளை நிறைவு., ரசிகர்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா கடிதம்.!

திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு பெற்றதை அடுத்து தனது ரசிகர்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா கடிதம் எழுதியுள்ளார்.  அவரின் அந்த கடிதத்தில், “முதலில், எனது ரசிகர்கள், விசுவாசிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  நீங்கள் அனைவரும் இல்லாமல், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்காகவும் உங்கள் அனைவருக்காகவும் நான் விரும்புவதைச் செய்ய நான் இங்கு இருக்க மாட்டேன். என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி.   பல ஆண்டுகளாக என் மீது நம்பிக்கை வைத்து, … Read more

முல்லைப் பெரியாறு அணையில் அத்துமீறல்.. கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்க.. நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்..!

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் அதிகார அத்துமீறலில் ஈடுபடும் கேரள அரசின் ஆணவப் போக்கிற்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காகச் செல்வதற்கு அனுமதி மறுக்கும் கேரள வனத்துறையின் செயல்பெரும் அதிர்ச்சியளிக்கிறது. முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புரிமையைப் பறிக்க முயலும் கேரள அரசின் அதிகார … Read more

பா.ம.க.வை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்.!

பா.ம.க.வை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் என்று, பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும்  வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை  மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன்  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்  மருத்துவர் இராமதாஸ் அவர்கள்  இன்று ஆலோசனை நடத்தினார். கட்சி வளர்ச்சிப்பணிகள் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் நடத்தி வரும் தொடர் … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான இளைஞர்.. ரம்மி விளையாட பணம் தராததால் எடுத்த விபரீத முடிவு..!

ஆன்லைனில் ரம்மி விளையாட பணம் தராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு கீதா என்ற மனைவியும் விக்னேஷ், பிரகாஷ்  என்ற இரு மகன்களும் உள்ளனர். மாடசாமி அந்த பகுதியில் சென்ட்ரிங்க் வேலை செய்து வருகிறார். விக்னேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பிரகாஷ் வேலை தேடி வந்துள்ளார். இதற்கிடையில் குடும்பத்தினரிடம் வேலைக்கு இண்டர்வியூக்கு செல்ல வேண்டும், கோசிங்க் கிளால் செல்ல வேண்டும் என … Read more

நிரந்தர பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு! டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் பங்கேற்போர் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் தங்களின் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் நியமணம் செய்யப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு உரிய தகுதிகளுடன் இருப்பவர்கள் மட்டுமே பணி நியமணம் பெற முடியும். தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒருமுறை பதிவு செய்யப்பட்ட நிரந்தர கணக்கு வைத்திருப்பது கட்டாயம். தேர்வர்கள் ஒருமுறை நிரந்தர … Read more

பிளாஸ்டிக் ஒழிப்பை சட்டப்பூர்வமாக்க இந்தியா எதிர்ப்பது, உலக நலனுக்கு எதிரானது – மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

 வலிமையான பிளாஸ்டிக் ஒழிப்பு ஒப்பந்தம் உருவாக இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பிளாஸ்டிக் மாசுபாடு ஒழிப்புக்கான பேச்சுகளை தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் ஐநா சுற்றுச்சூழல் பேரவை (United Nations Environment Assembly) மாநாடு கென்யாவின் தலைநகர் நைரோபியில் இன்று தொடங்குகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற பிற நாடுகளின்  நிலைப்பாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது; … Read more