அதிமுக ஆட்சி அமைந்ததும் சேகர் பாபு சிறையில் இருப்பார் – அதிமுக வேட்பாளர்!
அதிமுக ஆட்சி அமைந்ததும் சேகர் பாபு சிறையில் தான் தனது வாழ்நாளை கழிப்பார். அமைச்சரை எதிர்த்து களம் காணும் துறைமுக அதிமுக வேட்பாளர் மனோ சூளுரை.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அதிமுக ஆட்சி அமைந்ததும் சேகர் பாபு சிறையில் தான் தனது வாழ்நாளை கழிப்பார். அமைச்சரை எதிர்த்து களம் காணும் துறைமுக அதிமுக வேட்பாளர் மனோ சூளுரை.
வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்து வேகம் எடுத்துள்ளது. அதிமுக தங்களின் வேட்பாளர் பட்டியலை முதற்கட்டம், இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டம் என மூன்று கட்டமாக அறிவித்திருக்கிறது.
Realme 16 5G Launch on April 2: ரியல்மி நிறுவனம் தனது புதிய நடுத்தர விலை ஸ்மார்ட்போனான ரியல்மி 16 5ஜி போனின் இந்திய வெளியீட்டுத் தேதியை உறுதி செய்துள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 2-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் ‘நீளிரா ‘ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு.
TVK Vijay Latest News: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் சட்டமன்ற தேர்தலில், இரண்டு தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில், இதற்கு முன்பாக முதல்வர் வேட்பாளர்கள் யார் யார் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர் என்பது குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
OnePlus Nord 6 Launch Date : OnePlus Nord 6 ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 7-ஆம் தேதி இந்த ஃபோன் வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே, இந்தச் சாதனம் குறித்த பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவி வருகிறது. தற்போது, இதன் விலை விவரங்களும் கசிந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்களை இன்று ஒரே மேடையில் பிரம்மாண்டமாக அறிமுகம் செய்து வைத்தார் விஜய்.
மும்பை அணியின் முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக அணியின் முக்கியமான இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று சென்னையில் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைக்கிறார். மேலும், கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாகவுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சொந்த மண்ணில் நடைபெற்ற தங்களது முதல் போட்டியிலேயே ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்று, நடப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.