விலங்குகளின் இறைச்சியிலும் கலந்து விட்டதா மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள்?

பிளாஸ்டிக் பயன்பாடு உடல் ஆரோக்கியத்தையும், சுற்றுச்சூழலையும் மோசமாக்குகிறது என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டுவருகிறது. ஓரளவுக்கு அதை அனைவரும் உணர்ந்திருந்தாலும், அதன் தாக்கம் முழு அளவிற்கு மக்களுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. பொது இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் கவர்களை உண்ணும் விலங்குகள், பாம்பின் வயிற்றில் இருந்து எடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் என பல ஆண்டுகளாக பிளாஸ்டிக்கின் எதிர்மறையான விளைவுகளை நாம் பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால், பிளாஸ்டிக்கின் தாக்கம், நாம் உண்ணும் உணவிலும் கலந்துவிட்ட அபாயமான கட்டத்திற்கு நிலைமை … Read more

GALEX தொலைநோக்கி வெளிப்படுத்தும் பிரபஞ்ச ரகசியம்

மண்டை ஓடு போல தோற்றமளிக்கும் சிக்னஸ் லூப் நெபுலாவின் படத்தை நாசா பகிர்ந்துள்ளது. அதனுடன் சில சுவாராசியமான விஷயங்களையும் நாசா பகிர்ந்துள்ளது.  நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (நாசா) தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் சிக்னஸ் லூப் நெபுலாவின் அற்புதமான படத்தைப் பகிர்ந்துள்ளது. இது ஒரு “சிறிய மண்டை ஓடு” போல் தெரிவதாக இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்த ஒருவர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.. சிக்னஸ் லூப் நெபுலாவின் விஸ்பி ப்ளூ ஸ்விர்ல்ஸ், 5,000 முதல் 8,000 … Read more

இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை; இலங்கை அதிபர் துபாய் தப்பி சென்றாரா…

இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி நிலவுவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டுள்ளது. மக்கள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். இந்நிலையில், அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக மக்கள் போராட தொடங்கினர்.  நாட்டின் இந்த இக்கட்டான நிலைக்கு, ராஜபக்சே குடும்பத்தின் குடும்ப அரசியலும், ஊழலும் தான் காரணம் மக்கள் கொதித்து எழுந்த மக்கள்  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேயிம்ன் இல்லத்தை  தீகிரையாக்கினர்.வேறு வழியின்றி இலங்கை பிரதமர் மகிந்த … Read more

அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் வரலாறு காணாத அளவு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டுவதால், வாழ வழியின்றுஇ மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில், அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக மக்கள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி போராடத்தை தொடங்கினர். நாட்டின் இந்த இக்கட்டான நிலைக்கு, ராஜபக்சே குடும்பத்தின் குடும்ப அரசியலும், ஊழலும் தான் காரணம் மக்கள் கொதித்து எழுந்தனர். மக்களின் தொடர் போராட்டம் வன்முறையாக மாறி, பிரதமர் இல்லம் … Read more

Green Sky Facts: நீல வானம் பசுமையாக மாறிய அதிசயம்: இது வானவில் அல்ல: வானின் வண்ணம்

இயற்கை மர்மங்கள் நிறைந்தது, இது இப்படித்தான் என நீண்ட நாட்களாக தொடரும் இயற்கையில் திடீரென மாறுதல் ஏற்படும்போது ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுவதோடு, காரணம் என்ன என்ற அச்சமும் அதிகரிக்கிறது. இயற்கையில், வானம் நீல நிறம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அமெரிக்காவில் திடீரென வானத்தின் வண்ணம், பச்சை நிறமாக மாறியது அனைவருக்கும் விசித்திரமான விஷயமாக இருந்தது. இதன் பின் உள்ள காரணம் என்ன? ஏதாவது கெட்ட விஷயங்கள் நடைபெறுகிறதா என்று சாதாரண மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தாலும், அதை … Read more

விசித்திரமான நகரம்: மொபைல் தொலைகாட்சி ரேடியோ மற்றும் பொம்மைகளுக்கும் தடை

இன்றைய உலகில், மொபைலுக்கு தடை, தொலைகாட்சி கிடையாது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? அதிலும் பக்கத்து ஊரில் இந்த வசதிகள் இருக்கும், ஆனால் அடுத்தத் தெருவில் உள்ள உங்கள் வீட்டில் இருந்து மொபைல் பயன்படுத்தக்கூடாது, டிவி இருக்கக்கூடாது என்று சொன்னால் எப்படி இருக்கும்? இது மட்டுமல்ல, உலகில் இந்த ஒரே நகரத்தில் மட்டும், குழந்தைகளின் பொம்மைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறதா? நம்ப முடியாவிட்டாலும் இது நிதர்சனமான உண்மை. மொபைல், டிவி, ரேடியோ … Read more

எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்த ட்விட்டர் நிறுவனம்! காரணம் இதான்

உலக பணக்காரர்களில் ஒருவரான  எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை $44 பில்லியனுக்கு வாங்க இருப்பதாக அறிவித்து இருந்தார், இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.  ஆனால் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழு விவரங்களை அறிந்த பின்னரே இந்நிறுவனத்தை தான் வாங்கப்போவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று எலான் மஸ்க், $44 பில்லியனுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியை … Read more

Marburg virus: மங்கி வைரசுக்கு பிறகு மார்பர்க் வைரஸ் பரவுகிறதா

ஜெனீவா: மிகவும் தீங்கு விளைவிக்கும் மற்றும் ஆபத்தான வைரஸ் ஒன்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தகால வெடிப்புகளில் இறப்பு விகிதம் 24% முதல் 88% வரை இருந்தது என்பதால் இது கவலைகளை அதிகரித்துள்ளது. கானாவில் 2 பேருக்கு மார்பர்க் வைரஸ் பாத்ப்பு பதிவாகியுள்ளது. இது, எபோலா போன்ற வைரஸாக இருப்பதால் WHO விழிப்புடன் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. கானாவில் எபோலா போன்ற மார்பர்க் வைரஸ் நோய் இரண்டு சாத்தியமானதாகப் பதிவாகியுள்ளது  உறுதி செய்யப்பட்டால் மேற்கு … Read more

UK PM: இங்கிலாந்தின் பிரதமராவாரா இந்திய வம்சாவளி ரிஷி சுனக்: பிரசாரம் தொடங்கியது

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை அடுத்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வெள்ளிக்கிழமையன்று பிரதமர் வேட்பாளராக தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தனது பிரச்சாரத்தின் போது, சுனக் தனது இந்திய பாரம்பரியத்தை முன்நிறுத்தி பேசினார். தனது குடும்பம் தனக்கு எல்லாமே என்று கூறிய அவர், இந்திய பாரம்பரியத்தையும், குடும்ப அமைப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஆறுதல்ல் கூறும்  விசித்திரக் கதைகளை வழங்கும் வேட்பாளராக தாம் இருக்கமாட்டேன் என்றும் ரிஷி சுனக் தெரிவித்தார். … Read more

Ban TikTok: இரு சிறுமிகளின் உயிரைப் பறித்த டிக்டாக்கின் பிளாக்அவுட் சேலஞ்ச்

பிரபலமான டிக்டாக் செயலியின் ஆபத்தான விளையாட்டுகளுக்கு மேலும் இரு சிறுமிகள் பலியான விஷயம் அனைவரையும் உலுக்கியுள்ளது. சீனாவின் பிரபல செயலியான டிக்டோக், சில நேரங்களில் ஆபத்தான விளையாட்டு சவால்களை போட்டியாக வைக்கிறது. விளையாட்டு விபரீதமாகும் என்பதை டிக்டாக் பலமுறை நிரூபித்திருக்கிறது. இந்த செயலியில் இடம்பெறும் சவால்களினால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது கவலையை அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவில் டிக்டாக்கின் “பிளாக் அவுட் சேலஞ்ச்” நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இரண்டு சிறுமிகள் இறந்த நிலையில், அவர்களின் பெற்றோர்கள், டிக்டாக் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். … Read more