Sri Lanka Crisis: இலங்கையில் அவசரநிலை நீக்கம்; காரணம் என்ன

இலங்கை நெருக்கடி: இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலையை இலங்கை அரசாங்கம் சனிக்கிழமை நீக்கியுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை கருத்திற்கொண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.  அண்மையில் இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வு, எரிபொருல் பற்றாக்குறை போன்றவற்றின் காரணமாக, தீவிரமடைந்த மக்கள் போராட்ட்டத்தை ஒடுக்கும் வகையில், ஆட்சி ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கினர். அதனை தொடர்ந்து வன்மூறை தீவிரமடைந்து  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல தலைவர்களின் வீட்டிற்கு … Read more

Voyager 1: வாயேஜர் அனுப்பும் விசித்திரமான சிக்னல்களால் ஏற்படும் விஞ்ஞான குழப்பங்கள்

நாசாவின் வாயேஜர் 1 சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருந்து வித்தியாசமான சமிக்ஞைகளை அனுப்புவதால் விஞ்ஞானிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. 45 ஆண்டுகள் பழையதாகிவிட்டதால், அது சரியாக செயல்படவில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.   1977 இல் ஏவப்பட்ட வாயேஜர் 1, 12 ஆண்டுகளில் நமது சூரியக் குடும்பத்திலிருந்து வெளியேறி 2012 இல் நட்சத்திர மண்டலத்தில் நுழைந்தது. நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் ஏவப்பட்டு நாற்பத்தைந்து ஆண்டுகளாக நமது சூரிய குடும்பத்திற்கு அப்பால் தனது பயணத்தைத் தொடர்கிறது. பூமியிலிருந்து 14.5 … Read more

கொரோனாவை சமாளிக்க இஞ்சி டீ குடியுங்கள்… வட கொரிய அரசின் உத்தரவால் மக்கள் அவதி

வடகொரியாவில் கொரோனா தனது கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. நாட்டில் யாரும் தடுப்பூசி போடாததாலும், மருந்து தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்படுவதாலும் அங்குள்ள மக்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளது.  தவறான நிர்வாகத்தின் காரணமாக, நோயாளிகள் சிகிச்சைக்காக வீட்டு வைத்தியத்தை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள். மூலிகை தேநீர் குடிக்கவும், உப்பு நீரில் வாய் கொப்பளிக்கவும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  2020 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், வடகொரியா கொரோனா பரவல் நாட்டிற்குள் வராமல் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் … Read more

கேன்ஸ் திரைப்பட விழாவில் மேலாடையின்றி ஓடிய பெண்ணால் பரபரப்பு

கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்பெட் எனப்படும் சிவப்பு கம்பளத்தில் உலக திரை பிரபலங்கள் நடந்துசெல்லும் நிகழ்வு மிகவும் பிரபலமான ஒரு நிகழ்வாகும். இதில் பிரபலங்களின் உடைகள் முதல் அவர்களது அலங்காரம் வரை அனைத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். இந்த அண்டு கேன்ஸ் திரைப்பட விழா ரெட் கார்பெட்டில், உண்மையில் உலகம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு பெண்மணி உணர வைத்தார். ரெட் கார்பெட்டில் தோன்றிய பெண் ஒருவர் உக்ரேனிய கொடியின் வண்ணங்கள் … Read more

தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்களின் பேச்சுவார்த்தையின் மையம் வடகொரியா

தென்கொரியாவிற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பல முக்கிய முடிவுகளை எடுப்பார்.சியோலில் நடைபெறும் அமெரிக்கா-தென்கொரியா சந்திப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறும்.  சுற்றுப்பயணத்தில், இன்று, (2022 மே 20) தென் கொரியாவின் பியோங்டேக்கில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் பியோங்டேக் வளாகத்தில் உள்ள செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சென்றிருந்தார்.  அப்போது அவருடன் இருந்த தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், அங்குள்ள விஷயங்களை எடுத்துரைத்தார். … Read more

Monkeypox: அதிகரிக்கும் குரங்குக் காய்ச்சல்: அவசரக் கூட்டத்தைக் கூட்டும் WHO

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, உலக சுகாதார அமைப்பு அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது சர்வதேச அளவில் ஐரோப்பாவில், குரங்குக் காய்ச்சல் துரிதகதியில் அதிகரித்து வருகிறது. ஜெர்மனி, பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் யுனைடெட் கிங்டம் போன்ற ஒன்பது நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளைத் தவிர, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குரங்குக் காய்ச்சல் வழக்குக்கள் பதிவாகியுள்ளன. முதலில் … Read more

உக்ரைன் எஃகு அலையை கைப்பற்றிய ரஷ்யா: சரணடைந்த 531 பணியாளர்கள்

உக்ரைனின் மரியுபோலில் உள்ள எஃகு ஆலை முற்றுகையிடப்பட்டதகவும், 531 உக்ரைனின் பாதுகாவலர்கள் சரணடைந்ததாகவும் ரஷ்யா கூறுகிறது. வெள்ளியன்று (2022, மே 20), மரியுபோல் மற்றும் எஃகு ஆலை இரண்டும் ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக ரஷ்யா கூறுகிறது. ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, இந்த செய்தியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் தெரிவித்தார். கடந்த சில நாட்களில் மொத்தம் 2,439 உக்ரைன் பாதுகாவலர்கள் சரணடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மரியுபோலில் உள்ள எஃகு ஆலையின் முழுக் கட்டுப்பாட்டையும் ரஷ்யப் … Read more

விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டாரா எலான் மஸ்க்? அதிர்ச்சி ரிப்போர்ட்

ட்விட்டரை கையகப்படுத்துவது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், எலான் மஸ்க் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். வெள்ளியன்று அவரது விண்கல நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் ஒரு விமானப் பணிப்பெண்ணுக்கு $250,000 கொடுத்ததாக ஒரு ஊடக அறிக்கை வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் அவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக அவர் நிறுவனத்தின் மீது வழக்கு தொடராமல் இருக்க, அப்பெண்ணுக்கு இந்த தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பெண், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விமானத்தில் குழு உறுப்பினராக பணிபுரிகிறார். மஸ்க் தன்னை தகாத முறையில் … Read more

திவாலானது இலங்கை: 78 மில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை மத்திய வங்கி தகவல்

கொழும்பு: பல மாதங்களாக பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கை அரசு திவால் நிலையை அறிவித்தது. இலங்கை அரசு திவாலாகிவிட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் அறிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.  இதனால், மக்களின் கோபம் அரசுக்கு எதிரான போராட்டங்களாக எதிரொலித்த நிலையில், வேறு வழியில்லாமல், பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். புதிய பிரதமராக … Read more

உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் ராணுவ தளவாடங்களை அனுப்பும் அமெரிக்கா

ரஷ்யாவின் போரால் இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் உக்ரைன் மக்களுக்கு உதவும் தனது முயற்சிகளை அமெரிக்கா மேலும் தொடர்கிறது. தற்போது, உக்ரைனுக்கு உதவ 100 மில்லியன் டாலர் கூடுதல் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்ப உள்ளது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு உதவும் விதமாக, 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கூடுதல் இராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பவிருப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.  அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் நிர்வாகம் மேற்கொள்ளவிருக்கும் இந்த உதவி தொடர்பான … Read more