இராமேஸ்வரம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் இளைஞர் தற்கொலை
தமிழகத்தின் இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் முகாமில் செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்துவரும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டதாக இந்திய ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது ராணியின் மகனான … Read more