முல்லைத்தீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலி நகர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் ஒரே வாரத்தில் இரண்டாவது சடலம் மீட்கப்பட்டுள்ளாக அவர் குறிப்பிட்டார். Source link