மாத்தறை மாவட்டத்தில் போர் வீரர்களுக்கு செயற்கை கால்கள்
நாட்டிற்காக தமது உடல் உறுப்பை தியாகம் செய்த மாத்தறை மாவட்டத்தில் உள்ள போர்வீரர்களுக்கு செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்வு மாத்தறை மாவட்ட செயலாளர், சட்டத்தரணி வை.விக்ரமசிறி தலைமையில் மாத்தறை மாவட்ட செயலக காமினி ஜயசேகர கேட்போர் கூடத்தில் நேற்று (03) இடம்பெற்றது. செயற்கை உறுப்புகள் உட்பட ஏனைய பொருட்கள் போர் வீரர் சேவைகள் அதிகார சபையினால் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாத்தறை மாவட்ட உதவி செயலாளர் திருமதி லக்மாலி தேனுவர மற்றும் மாத்தறை மாவட்ட போர்வீரர்கள் மற்றும் அவர்களது … Read more