அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அரச ஊழியர்களை பணிக்கு அழைக்கும் சுற்றுநிருபம்
அரச ஊழியர்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் இன்று (24) வெளியிடப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக பொது மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாவதனால், பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனைக்கு அமைவாக அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான சுற்றுநிருபம் இன்று (24) வெளியிடப்படும் என்றும் … Read more