பிரதமர் முன்னறிவித்தலின்றி மந்தாரம் நுவர விஜயம்..
பிரதமர் முன்னறிவித்தலின்றி மந்தாரம் நுவர விஜயம் – கலாசாரத்தை பாதுகாத்து சுற்றுலா துறையை மேம்படுத்துமாறு மக்கள் கோரிக்கை பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (2024.01.15) முன்னறிவித்தல் எதுவுமின்றி மந்தாரம் நுவர மக்களை சந்தித்தார். பிரதேசத்துடன் தொடர்புடைய விடயங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவை பாதிக்கும் விடயங்கள் குறித்து அவர்கள் பிரதமருடன் பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை காலாவதியாகாமல் பிரதான சந்தைக்கு கொண்டு செல்ல பொருளாதார மையமொன்றின் தேவையை அவர்கள் பெரிதும் வலியுறுத்தினர். சிறுவர்கள், இளைஞர்கள் விளையாட … Read more