நலிவுற்ற குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் நிவாரணம்
சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்காக அரசாங்கத்தினால் இந்தவருடம் ஜனவரி முதல் வழங்கப்படவுள்ள நிவாரண கொடுப்பனவை மேலும் 5 மாங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் ,அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ,இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:இதற்கமைவாக இந்த நிவாரண கொடுப்பனவு மே மாதம் முதல் செப்டம்பர் … Read more