இலங்கை பொருளாதாரத்திற்கு மலையக தமிழ் மக்கள் வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்கு அமைச்சரவை பாராட்டு
இலங்கை பொருளாதாரத்திற்கு மலையக தமிழ் மக்கள் வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்கு அமைச்சரவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுதொடர்பான ஆலோசனையை சமர்ப்பித்தார். இந்த மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு பெருந்தோட்டத் துறை அமைச்சு மற்றும் ஏனைய குறித்த அரச நிறுவனங்களும் இணைந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் அடையாளம் காணப்பட்ட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் இதன் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் … Read more