பிரான்ஸ் அணிக்கு திட்டமிடப்பட்டு விஷம் அளிக்கப்பட்டது! ஊடக பிரபலம் ஒருவர் வெளியிட்ட பகீர் தகவல்

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி அர்ஜென்டினாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. இறுதிப் போட்டியில் மோதிய இரு அணிகளும், ஆட்ட நேர முடிவில் 3 – 3 என சம நிலையில் வந்ததை அடுத்து பெனால்டி கிட் முறை கொண்டுவரப்பட்டது. அதில் 4 – 2 என்ற கோல் கணக்கில் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி கோப்பையை வென்றது. பிரான்ஸ் அணிக்கு திட்டமிட்டு விஷம் அளிக்கப்பட்டது இந்த நிலையில் பிரபல பிரித்தானிய … Read more

அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு நன்கொடை

இலங்கை துறைமுக அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றிடமிருந்து அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு நன்கொடை இலங்கை துறைமுக அதிகாரசபை, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) நிறுவனம் மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை ஆகியன இணைந்து 02 பில்லியன் ரூபாவை அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளன. இதற்கான காசோலை நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் … Read more

காட்டு தாவரங்களைப் பயன்படுத்தி கடதாசி உற்பத்தி

இறப்பர் செய்கையுடன் தொடர்புடைய  காட்டு தாவரங்களைப் பயன்படுத்தி கடதாசி  உற்பத்தித் திட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டமாக, கேகாலை மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் ஆலோசனை சேவை பணிப்பாளர் சஞ்சீவ குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான அமைச்சர் ஒருவரின் பதவியை பறிப்பதற்கு தயாராகும் ஜனாதிபதி

அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவரை அமைச்சரவையில் இருந்து நீக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகி வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கு கிடைக்கும் பணத்திற்கு அமைய ஒப்பந்தங்களை வழங்கும் அமைச்சர் அரசாங்கத்தில் உள்ள இந்த அமைச்சர் தமக்கு வழங்கப்படும் பணத்திற்கு அமைய ஒப்பந்தங்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தை நபருக்கோ, நிறுவனத்திற்கோ வழங்குவதா இல்லையா என்பதை தனக்கு கிடைக்கும் பணத்திற்கு அமைய இந்த அமைச்சர் … Read more

வெள்ளவத்தையில் இளம் பெண் தற்கொலை-ருத்ரா மாவத்தையில் சம்பவம்

கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு வீடொன்றில் 6வது மாடியில் இருந்து கீழே விழுந்து இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ள லேன்ட் மார்க் தொடர்மாடி குடியிருப்பில் இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் நடந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். லண்டனில் கோவிட் தொற்றால் இறந்த கணவன் சம்பவத்தில் 26 வயதான இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். இந்த இளம் பெண் தனது பெற்றோருடன் தொடர்மாடி குடியிருப்பில் 6 வது மாடியில் இருக்கும் … Read more

நசீர் அகமட்டை முதலமைச்சராக்கிய பிள்ளையானின் நகர்வுகள் அம்பலம்

தான் கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமால் அல்ல என அமைச்சர் நசீர் அகமட் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், கிழக்கு மாகாண முதலமைச்சராக நான் எப்படி வந்தேன் என்பதை சொல்லியாக வேண்டும். நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக வந்தது முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமால் அல்ல. இன்று கல்வி அமைச்சராக இருக்கின்ற சுசில் பிரேமஜயந்த ஐக்கிய … Read more

பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்கள்

பண்டிகைக் காலத்தின் போது, அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பருப்பு, கோதுமை, சீனி, ரின்மீன் போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், மக்களின் வருமானத்தை விட உணவுக்காக செலவிடப்படும் தொகை  அதிகரிதுள்ளமையை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால், எதிர்காலத்தில் உள்ளூர்  உற்பத்திகளை அதிகரித்து, பொருட்களின் விலைகளை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ  மேலும் கூறினார்.

கொழும்பில் தேரர் ஒருவருக்கு பரிசாக கிடைத்த பென்ஸ் கார்

கோட்டை தேரர் ஒருவருக்கு பரிசாக பென்ஸ் கார் ஒன்று கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த தேரருக்கு நன்கொடையாளர் ஒருவர் சொகுசு பென்ஸ் காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பாடகர் இராஜ் வீரரத்ன தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட இராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். Source link

திட்ட முன்மொழிவுகளுக்கான அழைப்பு

பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் ஊடாக இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக்குதல், இரு நாடுகளினதும் மக்களிடையிலான புரிந்துணர்வை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களிற்காக இந்திய இலங்கை மன்றமானது இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் 1998ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இந்நிலையில், கலை கலாசாரம், கல்வி, விவசாயம், ஆராய்ச்சி, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், சுகாதாரம், சமூகசேவை, அபிவிருத்திக் கற்கைகள் மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை உள்ளடக்கிய துறைகளில் இந்திய இலங்கை மன்றம் திட்ட முன்மொழிவுகளுக்காக அழைப்பு விடுக்கின்றது. … Read more

170 ரோகிங்கியர்களுடன் மற்றொரு படகு மூழ்கியது! – மீட்கப்பட்டவர்கள் பரபரப்புத் தகவல்

பங்களாதேஷில் இருந்து ரோகிங்கிய அகதிகளுடன் இந்தோனேஷியா நோக்கிப் புறப்பட்ட இரு படகுகளில் ஒன்று தமது கண் முன்னேயே 170 பேருடன் கடலில் மூழ்கியதாக வடக்குக் கடலில் மீட்கப்பட்ட படகில் இருந்து காங்கேசன்துறைக்குக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் கூறுகையில், “104 பேருடன் முப்பது நாட்களுக்கு முன்பு பங்களாதேஷில் இருந்து புறப்பட்ட நாம் படகு பழுதடைந்தமையால் இந்தோனேஷியா நோக்கித் தொடர்ந்து பயணிக்க முடியாத அவலத்துக்குத் தள்ளப்பட்டோம். உணவு இல்லை, நீர் இல்லை என்ற … Read more