“மாணவர் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் “
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மாணவர்களுக்கான “மாணவர் தூதுவர் தேசிய வேலைத்திட்டம் ” தொடர்பான செயலமர்வு நேற்று (13) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை வழங்கும் நோக்கில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர் நிஷா ஹரீமின் ஏற்பாட்டில் இச் செயலமர்வு இடம்பெற்றது. இச்செயலமர்வின் போது சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சேவைகளைப் … Read more