மாலிகாவத்தையில் தேடுதல் : 25 பேர் கைது
மாலிகாவத்தை பொலிஸார், மருதானை, தெமட்டகொட, மாலிகாவத்தை, கிராண்ட்பாஸ் ஆகிய பொலிஸ் பிரிவுகளை உட்படுத்தி மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது போதைப்பொருட்கள் உட்பட 25 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 25 பேரில் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 10 பேரும் இருப்பதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது இந்த சோதனை நடவடிக்கை நேற்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஹெரோயின், ஐஸ், போன்ற போதைப் பெருட்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன. சுந்தேகநபர்கள் இன்று … Read more